3 பேர் கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழக்கவில்லை

நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் இன்று கொரோனா வார்ட்டில்  தனிமைபடுத்தப்பட்ட  வார்டில் உயிரிழந்த 3 பேர்  கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழக்கவில்லை.
எனவும் வீண்வதந்திகளை பொதுமக்கள் யாரும் நம்பவேண்டாம். இறந்தவர்களில் ஒவ்வொருவருக்கும் பல்வேறு  நோய்கள் உள்ளன எனவும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று ஆய்வகம் அமைக்க  முதல்வரிடம் கேட்டு உள்ளோம் என கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர்  சுகந்தி ராஜகுமாரி செய்தியாளர்களுக்கு பேட்டி.


" alt="" aria-hidden="true" />


Popular posts
தூத்துக்குடி தற்காலிக காய்கறி மார்கெட் மற்றும் காமராஜ் காய்கறி மார்கெட் பகுதிகளை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டு ஆய்வு செய்தார்
Image
பெரியகுளத்தில் அரசு விடுதியில் கொரோனா தொற்றுள்ளபவர்களை வைப்பதாக பொய்யான தகவல். அச்சத்தில் மக்கள் விடுதியை திடீர் முற்றுகை
Image
வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர் ஆர். எஸ். ராஜேஷ் அவர்கள் 24 மணி நேரத்தில் நேதாஜி நகர் வாழ் பொதுமக்களுக்கு மார்க்கெட் அமைத்துக் கொடுத்தார்
Image
"விவாதத்திற்குத் தயார்" குடியுரிமைத் திருத்தச் சட்ட விவகாரத்தில் அமித் ஷாவின் சவாலை ஏற்ற மாயாவதி
விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அண்ணாதுரை தலைமையில் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது
Image