காட்டுமன்னார்கோயில் சட்ட மன்ற தொகுதி காட்டுமன்னார்கோயில் பேரூராட்சிக்கு உட்பட்ட சாலைகளில் கொரொனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்க்காக

காட்டுமன்னார்கோயில்   சட்ட மன்ற தொகுதி   காட்டுமன்னார்கோயில்  பேரூராட்சிக்கு  உட்பட்ட சாலைகளில் கொரொனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்க்காக  தீ அணைப்பு வாகனத்தில் ஹைபோகிரோடை மற்றும் ப்ளீச்சிங் பவுடர்   மருந்து கலந்து பிரதான வீதிகளில்  தெளிக்கப்பட்டபோது   கழக அமைப்பு செயலாளர்  காட்டுமன்னார்கோயில் சட்ட மன்ற உறுப்பினர் என். முருகுமாறன் அவர்கள். வட்டாச்சியர் தமிழ்செல்வன், காவல் ஆய்வாளர் ராஜா,   பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயக்குமார், ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். அருகில் உதவி காவல் ஆய்வாளர் இளவரசி,பேரூராட்சி  ஆய்வாளர் துரைராஜ், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தம்பா, ஒன்றிய செயலாளர் வாசு. முருகையன் காட்டுமன்னார்கோயில் தீ அணைப்பு நிலைய அலுவலர் சுந்தராஜ், வசந்தகுமார், pms. அசோகன், பிரம்மதீஸ்வரன் ஆகியோர் உடன்  இருந்தனர்.


" alt="" aria-hidden="true" />


Popular posts
வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர் ஆர். எஸ். ராஜேஷ் அவர்கள் 24 மணி நேரத்தில் நேதாஜி நகர் வாழ் பொதுமக்களுக்கு மார்க்கெட் அமைத்துக் கொடுத்தார்
Image
3 பேர் கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழக்கவில்லை
Image
விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அண்ணாதுரை தலைமையில் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது
Image
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ் முஸ்தபா ரிசர்வ் வங்கிக்கு கடிதம்
தூத்துக்குடி தற்காலிக காய்கறி மார்கெட் மற்றும் காமராஜ் காய்கறி மார்கெட் பகுதிகளை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டு ஆய்வு செய்தார்
Image